TAMILEELAM vinoth  (335 views)

What is TAMILEELAM doing now?

போராட்ட வடிவங்கள் மாறலாம், ஆனால் போராட்டத்துக்கான இலட்சியம் ஒருபோதும் மாறாது
More than 1 month ago  ·  Comment »

Age

22

Location

paris, France

Birthday

August 30
 
Advertisement

Info

http://mounamobile.hi5.com - Send it to your friends

Age

22

Birthday

August 30

Location

paris, France

Languages

Tamil
 

About Me

வெற்றி ஒன்றே எமது இலக்கு
வெற்றி ஒன்றே
எமது இலக்கு
தமிழனாய்ப்
பிறந்தோம் நாம்
தமிழீழத்துக்காய்
மடிவோம்...

கொண்ட கொள்கைக்காய்
கொடுத்த உயிர்கள்
போதுமெனி நாம்
வென்ற வாழ்வுக்காய்
வாழ நீ வாருமினி...

நாம் அன்று
விதைத்த விதைகள்
இன்று விழுது
விட்ட ஆலமரம் போல்
நம்மைப் பற்றியுள்ளன
இவ் உலகின் உரிமைக்குரலாய்

சிங்களமே!
எங்கள் மண்ணின் பெருமை
அறிந்தாயா? அன்று
வெள்ளைக்காரனுக்கு
அடி பணியா மன்னர்கள்
ஆண்ட மண்ணிது
இன்று உனக்கு அடி பணியுமா
என்ன?
எமக்காய் நாள்க் குறிக்கிறாய்
புத்தனிடம் கேட்டுப்பார்
உன் இறுதி நாளை?

Interests

ஈழ மண்எங்களின் சொந்த மண்

அதை தன் சொந்தமென்று யார் சொன்னவன்

நம் மண்ணின் உள்ளே வந்து பார்
வந்தாலும் நிற்க முடியுமா உன்னால்
எம் முன்னே காசுக்காய் காட்டியே கொடுத்தாலும்

கடத்தித்தான் நடு காட்டில் விட்டாலும்

எங்கள் வாழ் நாட்கள் சில நாளே ஆனாலும்

எம் மண்ணின் விடுதலை காண்போம்

கோடியாய் கொட்டி நீ கொடுத்தாலும்

குண்டை மழையாக பொழிந்தாலும்

நம்மை பெற்ற அன்னை மண்னை

நாம் மறந்து போகமாட்டோ ம்

அமைதியாய் பதுங்குது புலி அது பாய்ந்திடும்

போது தெரியும் உனக்கு அதன் வீரம்

Favorite Music

மக்கள் புரட்சி வெடிக்கட்டும். அது நிச்சயமாக தமிழீழத்தை எமது இறப்பின் மூலம் பெற்றுத்தரும். இதனை வானத்திலிருந்து வீரச்சாவடைந்த ஏனைய மாவீரர்களுடன் சேர்ந்து நானும் பார்த்து மகிழ்வேன்.

இப்பொழுதாவது செய்வோம் அல்லது சாகடிக்கப்படுவோம் நாம்
 

Favorite Movies

kadal kartu
 

Favorite TV Shows

மழை எப்போது
எங்கே
விழவேண்டும்
என்பதை
தீர்மானிப்பது காற்று

எதிரியே நீ எதுவரை
வரவேண்டும்
எங்கே
விழவேண்டும்
என்பதை
தீர்மானிப்பவர்கள்
விடுதலைப் புலிகள்
 

Favorite Books

EELA VARALARU
 

Favorite Quote

S.VINOTH
PARIS
 

hi5 Games

Play hi5 Games

TAMILEELAM hasn't played any games recently.

 

Applications

Browse Applications

Music iLike
Add music and videos to your profile, list your favorite artists, and test your skill in the Music...

Bible Verses
Share the gospel with your friends. Choose from a huge list of Bible Verses to add to your profile.

SuperPoke Pets
Adopt the CUTEST virtual pets on the web!

 

Widgets

 

 

hi5 Gifts

Give a Gift    Get hi5 Coins    View all

TAMILEELAM has no unwrapped gifts.
 

Comments | View All Entries

Leave a comment for TAMILEELAM

Aug 9 2:01 PM
 
தமிழீழ விடுதலை இயக்கத் தலைவர் பிரபாகரன் அவர்களின் உண்மையான ஜாதக அடிப்படையில் கிரக நிலைகளை ஆராய்ந்தபோது கிடைத்த உண்மைகளை இங்கே கூறுகிறோம்.

பிறந்தநாள் : 26-11-1954.

பிறந்த நேரம் : பகல் 12.00 மணி, 02 நிமிடம்.

பிறந்த இடம் : யாழ்ப்பாணம் அருகிலுள்ள கிராமம்.

ஜென்ம லக்னம் : கும்பம்.

ஜென்ம ராசி: விருச்சிகம்.

ஜென்ம நட்சத்திரம் : கேட்டை 1-ஆம் பாதம்.

திதி: பிரதமை திதி.

ஜெயவருடம், கார்த்திகை மாதம், 11-ஆம் தேதி, வெள்ளிக்கிழமை.

பாதசார விவரம்

அனுஷம் 3-ல் சூரியன்.

கேட்டை 1-ல் சந்திரன்.

அவிட்டம் 3-ல் செவ்வாய்.

விசாகம் 2-ல் புதன்.

பூசம் 2-ல் குரு (வக்ரம்).

விசாகம் 2-ல் சுக்கிரன் (வக்ரம்).

விசாகம் 1-ல் சனி.

பூராடம் 1-ல் ராகு.

திருவாதிரை 3-ல் கேது.

மூலம் 3-ல் மாந்தி.

அவிட்டம் 3-ல் லக்னம்.

ஜனன கால மகாதசை - புதன் மகாதசை இருப்பு: 14 வருடம், 07 மாதம், 13 நாட்கள்.

இந்தக் கணிப்பை எழுதிய நாள்: 21-05-2009. அன்று பிரபாகரன் வயது 54, ஐந்து மாதம், 25 நாள்.

தற்போது சந்திரன் மகாதசை- 07-07-2002 முதல் 07-07-2012 வரை நடக்கிறது.

இன்னும் மூன்று வருடம், ஒரு மாதம், 18 நாட்கள் சந்திர தசை பாக்கி உள்ளது.

சந்திர தசையில் புதன் புக்தி: 07-05-2008 முதல் 07-10-2009 வரை.

கேது புக்தி: 07-10-2009 முதல் 07-05-2010 வரை.

சுக்கிரன் புக்தி: 07-05-2010 முதல் 07-01-2012 வரை.

சூரியன் புக்தி: 07-01-2012 முதல் 07-07-2012 வரை.

07-07-2012-ல் சந்திர தசை முடிகிறது.

சந்திர தசையில் புதன் புக்தியில் அந்தரங்கள் முறையே-

08-05-2009 முதல் 17-07-2009 வரை குரு அந்தரம்.

17-07-2009 முதல் 07-10-2009 வரை சனி அந்தரம்.

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாள் 26-11-1954 என்பதும்; அவருக்கு கேட்டை நட்சத்திரம் என்பதும் நூறு சதவிகிதம் உண்மையானது!

கனடா நாட்டில் வசிக்கும் அவருடைய சகோதரி ஒரு தமிழ் வார இதழுக்கு அளித்த பேட்டியில்- பிரபாகரனின் பிறந்தநாள் 26-11-1954, பகல் 12.00 மணி, 02 நிமிடம் என்றும்; பிரபா கரனின் நட்சத்திரம் கேட்டை, விருச்சிக ராசி, யாழ்ப்பாணம் அருகில் பிறந்தார் என்றும் சொல்லியிருந்தார். இந்த விவரங் களைக் கொண்டு, சரியான விவரம் தானா என்று உறுதி செய்து கொண்டு தெளிவாகக் கணிக்கப் பட்ட ஜாதகம் இது.

பிரபாகரனின் ஜாதகப்படி ஆயுள்காரகன் சனி உச்சம். லக்னாதிபதி- உயிர்காரகன் சனி உச்சம். ஆயுள் ஸ்தானாதிபதி புதன் பாக்ய ஸ்தானத்தில் சுக்கிரன், சனியுடன் சேர்க்கை பெற்றுள்ளார். இந்த ஜாதக அமைப்பின்படி எண்பது வயதுவரை பிரபாகரனுக்கு மரணம் கிடையாது!

இந்த உண்மையான ஜாதகப்படி பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்வது சுத்தப் பொய்!

பிரபாகரன் எண்பது வயதுவரை நீண்ட ஆயுளுடன் வாழ்வார். பிரபாகரன் ஜாதகம் உலகப் புகழ்பெற்ற - மிகவும் விசேஷமான ஜாதகம்!

பிரபாகரன் தன் லட்சியத்தைக் கண்டிப்பாக அடைந்தே தீருவார். 07-07-2012 முதல் 07-07-2013-க்குள் "தனித் தமிழீழம்' என்ற உயர்ந்த லட்சியத்தைக் கண்டிப்பாக அடைவார்.

பிரபாகரன் 07-07-2012-க்குமேல் தனித் தமிழீழத்தின் தளபதியாக பல வருடங்கள் ஆட்சி செய்து உலகப் புகழுடன் வாழ்வார். பிரபாகரன் ஜாதகப்படி 07-07-2012 முதல் அவருடைய ஆயுள்காலம் வரை தனித் தமிழீழத்தின் அதிபராக ஆட்சி செய்வார்.

07-07-2012 முதல் 07-07-2013-க் குள் செவ்வாய் தசையில் ராகு புக்தியில் தனித் தமிழீழ ம் மலரும். செவ்வாய் கிரகம் வலுவாக லக்னத்தில் நின்றதைக் காண்க. அவிட்டம் 3-ல் செவ்வாய் நின்ற தையும் காண்க. செவ்வாய் கிரகம் போர்க்கிரகம்; பூமிகாரகன். செவ்வாய் தைரிய- வீர- பராக்கி ரம ஸ்தானத்துக்கு அதிபதி. செவ்வாய் ராஜ கிரகம். செவ்வாய் சொந்த சாரம் பெற்று வலுவாக லக்னத்தில் நின்றதால் 07-07-2012-க்குமேல் செவ்வாய் தசையில் பிரபாகரன் ஈழ நாட் டின் அதிபதியாவார். செவ்வாய் கிரகத்தின் பூமியே தனித் தமிழ் ஈழம்தான். தனித் தமிழீழத்தின் அதிபதியே செவ்வாய் கிரகம்தான்.

பிரபாகரனின் மனைவி, மகன், மகள், குடும்ப உறுப்பினர்கள் எல்லாரும் தீர்க்காயுளுடன் இருப்பார்கள். 09-09-2009-க்குப் பிறகு பிரபாகரன் வெளியே வருவார். தனக்கு மரணம் இல்லை என்பதை நிரூபிப்பார். 20-12-2009 முதல் பிரபாகரன் பலம் பொருந்திய மாபெரும் மனிதராகச் செயல்படுவார்.v 2010-ஆம் வருடம் பிரபாகரனுக்குப் பொற் காலம். பிரபாகரன் மரணம் அடைந்துவிட்டார் என்று சொன்னவர்கள் எல்லாரும் தலை
 
May 26 5:30 AM
 
hey grandpa!!!!!!!!!
panna vadali kuda kathaikkathirum....
 
 
Mar 10 9:00 AM
 
பள்ளிச் சிறார்களும் பச்சிளம் குழந்தைகளும் அள்ளி அணைத்து அன்பு காட்டிய அன்னையும் அப்பாவும் எங்கே கைகள் எங்கே கால்கள் யார்கண்டது பிள்ளையை யார் கண்ண்டது உறவுகளை பாருங்கையா கொடுமைகளை படை நடத்தும் பாதகனின் வெற்றிச் செய்தியாம் சோனியாவுக்கும் அவள் சேடிகளுக்கும் .மகிந்த்தவிற்கும் அவன் மச்சான்மாருக்கும் பதில் சொல்வோம் வெகுவிரைவில் பாத்திருங்கள் ..பழிதீர்க்கும் காலம் வரும் காத்திருங்கள் .......ஆதவன்
 
Feb 27 10:01 AM
 
வாலை ஆட்டி வாலை ஆட்டி
வந்தி சிங்களா- நீ
வாங்கி கட்டி வாங்கி கட்டி
ஓடப்போறாயே...

ஈழ மண்ணை பிடித்தாக ஆட்டம் போட்டாயோ
எங்கள் வேங்கை அடியினிலே ஓடப்போராயே
வல்லரசு தந்தகருவி தாங்கி வந்தாயோ
எங்களுக்கு தந்திடத்தான வாங்கி வந்தாயோ...

ஈழம் என்றும் ஈழம் என்றும் பணியாதடா- எந்த
இன்னல் கண்டும் இன்னல் கண்டும் வாடதாடா
சூறாவளியாக புலிகள் எழுமடா-உன்னை
சுத்தி சுத்தி அடிக்குமப்போ நீயும் ஓடடா...

நீ தாங்கி வந்த போர் கருவி உன்னை தாக்குமே- அப்போ
உலகம் உன்னை உன்னை பாத்து சிரிக்குமே
பண்டா மல்லி பிள்ளை நீயும் இப்ப சிரியடா- உந்தன்
படை ஒடும் அப்போ கட்டி அழுகடா...

வீரம் கொண்ட வீரம் என்றும் வீழாதடா- எங்கள்
விடுதலைதான் வெற்றிகனி பறிக்கும் பாரடா
தமிழர்களே தமிழர்களே கலங்காதீங்க- எங்கள்
தலைவன் உள்ளவரை நீங்கள் கலங்காதீங்க...

பொறுத்திருந்து பாராடா பொன்சேக பாரடா
நாயும் களுகும் உந்தன் படை திண்ணுமடா திண்ணுமடா
எங்களது வீரமது வானில் ஏறி ஆடுமடா- எங்கள்
அண்ணன் உள்ளவரை என்றும் புலிகள் வெல்லுமடா...!
 
Feb 20 12:43 PM
 
இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வந்துள்ள பெண்கள் மீதான கொடுமைகள் ஒரு புறம் வேகமாக நடபெற்றுக் கொண்டிருக்க மறுபுறத்தில் வன்னியிலுள்ள மக்களை இலக்கு வைத்து பெருமளவு தினமும் படுகொலைகள் நடைபெற்று வரும் நிலையில் கடந்தவாரம் சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இராணுவத் தளபதிகள் மற்றும் உயர் அதிகாரிகள் மத்தியில் உளரீதியாக சோர்வடைந்துள்ள படையினரை உச்சாகப்படுத்தும் வகையில் ஆற்றிய உரையில்


"இனிமேல் முல்லைத்தீவில் அகப்படும் பெண்கள் அனைவரும் படையினருக்கு விருந்தாகட்டும் அங்கு அகப்படும் ஆண்களின் இரத்தத்தினால் இந்து சமுத்திரம் சிவப்பாகட்டும்''
 
Jan 30 8:29 AM
 
சிறீலங்கா இனவெறி அரசின் இனஅழிப்பு நடவடிக்கையால் தாயகத்தில் நாளாந்தம் நமது உறவுகள் இரத்தமும் சதையுமாய் சிதறிக் கொண்டிருக்கின்றார்கள். இந்நிலையில் புலம் பெயர்ந்து வாழும் நாம் எமது உறவுகளுக்காக பல வழிகளில் குரல் கொடுக்க வேண்டிய நிலையில் இருக்கின்றோம்.
எனவே இன்றைய அவசர நிலையை இந்நாட்டு மக்களுக்கும் ஊடகங்களுக்கும் தெரியப்படுத்த வேண்டியவர்களாக நாங்களே இருக்கின்றோம். இவ் உடனடி செயற்பாட்டில் ஒன்றிணைவோம்
 
 
Jan 12 1:28 AM
 
வன்னி ஒரு வரலாறு படைக்கும் ............

எதிரி எக்காளமிடுகிறான் கிளி நொச்சி விழுந்து விட்டது ,
முல்லை விழுந்தது ஆனையிறவு விழுந்தது ,என்று
அவனுக்கு சொல்லுங்கள் தலைவன் வழியில்
தமிழன் விழ விழ எழுவான் என்று
கடந்த காலத்தை ,சற்று புரட்டி பார் ,
நம் வீரர் பதுங்கி தான் பாய்ந்தார்கள்
,புலத்து உறவுகளுக்கு ஒரு சஞ்சலம்

"என்றும் நாம் வீழ மாடோமேன்று "
உரத்து சொல்லுங்கள். அது
காலத்தின் தேவை என்று ".

ஏன் கலக்கம் சுனாமியும் உள் இழுத்து
தான் வாரிக்கொண்டு போனது , ஏன்
இது நம் தலைவனின் உள்நோக்கிய
இழுப்பாக இருக்க கூடாது ?
பிடிப்பார் பிடிப்பார் எப்படி?
மக்கள் இல்லாமல் தக்க வைப்பார்.
இருந்து பாருங்கள்" பெரும் அதிரடி" ஒன்று
கருக்கொள்ளும் பின் மழையாக பொழியும்

வன்னி ஒரு வரலாறு எழுதும் ...............
 
Jan 10 6:39 AM
 
வெல்லும்! வெல்லும் எம் ஈழம்!

தலை போனால் போகட்டும் தன்மானம் சாகாது
உயிர் போனால் போகட்டும் உணர்வுகள் சாகாது
நிலம் போனால் போகட்டும் பலமிங்கு குறையாது
தோல்விகள் வந்தாலும் மனமிங்கு சளைக்காது!

விடுதலை ஒன்றேதான் குறிக்கோளாய் ஆனபின்
இடையில் வரும் எதுவுமே இடைஞ்சலாகாது!
இலக்கொன்றே எம் வெற்றி அதுவரை போராடு
தலைவன் வழிசென்ற தலைகளென்றும் குனியாது!

களத்தினில் நிற்பவன் பலத்தை எடை போடாதே
சிங்கள அரசுக்கு நீ சிபாரிசு செய்யாதே!உள்ளிழுத்து
பின் பொங்கும் சுனாமியாய் வருவார்கள் தமிழ்
ஈழமே வென்றுதான் புலிகள் வெளிவருவார்கள்!

வலிகளை எல்லாம் உள்வாங்கிக் கொள்ளாதே
புலிகளை நம்பிக்கொள் உன்வீரம் சாகாதே!!
தமிழினம் நிமிரணும் எதற்குமே சோராதே! ஈழம்
வெல்லும் வரை அலைகள் என்றுமே ஓயாதே!
 
Jan 10 3:45 AM
 
இப்போது புலிகள் இருப்பது 'செய் அல்லது செத்து மடி!" என்ற இக்கட்டில். நிலைமையை உற்று நோக்கும் ஈழ அரசியல் விமர்சகர் ஒருவர் இப்படிச் சொல்கிறார், 'பல வியூகங்களை வகுக்கும் சிங்கள ராணுவம், பிற நாடுகளின் உதவிகள் என அனைத்தையும் தாண்டி, புலிகளின் ஆவேசம் இழப்பை வென்றெடுக்கும். ஏனெனில், அவர்களின் வேகமும் கோபமும் விடுதலைக்கானது. அதை ஒழிக்க ஒருவராலும் முடியாது. உலகத் தமிழர்களே... கவலைப்படாமல் காத்திருங்கள். புலிகள் அனுப்புவார்கள், நல்ல செய்தியை!"
 
 
Jan 6 3:20 AM
kamal says:
 
VINOTH UNGALAI EANGU THERIYATHU
ORU ADAIYALAM KODUNGA
 
Jan 4 4:43 AM
 
இதுவரை நடந்தது போராட்டம் நடக்கட்டும் இனி வீர ஆட்டம் முழங்கட்டும் சத்தம் வெடிக்கட்டும் குண்டு உடையட்டும் பூமி மலரட்டும் புதிய தமிழீழம்
 
 
Jan 3 4:26 AM
 
புலிகள் எதற்குப் பின்னே


இன்றையதினம்
படித்ததில் கிடைத்தவை இவை

புலிகள் எதற்குப் பின்னே
நடந்தார்கள்..?

இராவணன் தோல்விக்கு
விபீஷணன் காட்டிக் கொடுத்தான்..

கட்டபொம்மன் தோல்விக்குக்
எட்டப்பன்..காட்டிக் கொடுத்தான்..

பண்டார வன்னியனுக்கு அவன்சாதி
காக்கை வன்னியன் குழிபறித்தான்..

சங்கிலினுக்கு இன்னொரு காக்கை
என்கிறது கண்டவர் சரித்திரம்..
ஊமைத்துரை என்பதே
கேள்விப்பட்ட பெயர்..

சிவன்பூமி இலங்கையின்
செறிந்த வரலாற்றில்
இன்னொரு பக்கம்..இது..
தமிழ் மன்னன் தேவநம்பிய தீசனின் தந்தை
மூத்தசிவன்..

மூத்தசிவன் மைந்தன் தேவநம்பிய
தீசன் மகன் கோத்தபாயா

கோத்தபாயா மகன் துட்டகைமுனு..
சோரம்போன தமிழ்ச் சாதியின் சொந்தங்கள்..

இன்றுவந்த இராசபக்ச கதையிது..
கலிங்கமன்னனை வீழ்த்தி
யாழ்ப்பாணம், வன்னி, பொலநறுவையைக்
கைப்பற்றிய சிங்கள மன்னர்போல்
கிளிநொச்சியைக் கைப்பற்ற முன்னாள் புலியொருவன்
வழிசொன்னான் என்கிறது இன்றைய
கொழும்புச் செய்திகள்..

இதைப் புலத்து வானொலிகள் இன்று
பலமாய் உரைத்தன..

இன்றைய தமிழர் போராட்டத்தில் பிறந்த
இரண்டு ஒட்டுக்குழுக் காக்கைகள்..

அந்நியப் படையை நம்பி இருக்கும்
ஆலகால விஷங்கள்..

யாழும் கிழக்கும் கப்பம் கொலை, கற்பழிப்பு என்று
பாழும் இயமன்களால் பதம் பார்க்கப்படுகிறது..

இன்றைய வீழ்ச்சியில் இவர்கள்
பழிகாரர்களாக..

எட்டப்பனால் உருளும் இனத்தை
அந்நியன் சரித்திரம் இனியும் எழுதுமா?

புலிகள் எதற்குப் பின்னே நடந்தார்கள்..
இது தோல்வியா? திருப்புமுனையா..?

இரண்டும் புலிகள் கையில்..
 
Jan 3 4:23 AM
 
ஒரு நாளும் ஒரு நாளும் புலி வீரம் பணியாது உயிர் போகும் நிலை வந்தும் தமிழ் ஈழம் குனியாது இனிமேலும் இனிமேலும் இது போல புலி வெல்லும்
 
Jan 3 4:22 AM
 
உண்மை காரணம் சிங்கள பேரினவாதத்திற்கு நன்கு தெரியும் ஈழப் போரட்டத்தின் அச்சாணி புலம் பெயர் தமிழர் என்பது. அதனால் தான் புல்ம பெயர் தமிழரின் மனவுறுதியை குலைப்பதற்கான செயல்களில் ஆரம்பத்திலிருந்தே ஈடுபட்டு வருகின்றனர். கொள்கைப் பிடிப்பும் மனவுறுதியுமே தற்போது புலம் பெயர் உறவுகளுக்கு தற்போது தேவை.
 
Jan 2 11:08 PM
kamal says:
 
thans sem 2 u
 

Title
body
 

Purchase additional coins

You need an additional: hi5 Coins hi5 Coins

Get Coins No Thanks